மரண மௌனத்தில்

இனியும் சூல் கொள் 2002 – சேனன் மானுடன் சிந்தனையை உயர்த்திப் பிடித்து வானத்தை மறைத்துக் கொள்கின்றான். நேற்று பிறந்த குஞ்சுக்காக்கைகள் மட்டும் அவற்றை ஊடுருவிச் செல்கின்றன. தீயைக் குடித்தவர்களும் நூர்ந்து போனார்கள். வான் எல்லைகள் மட்டும் நரைப்பதில்லை. மரணத்தை காதலித்து நூர்வதில்லை. மரணம்! வாழ்நிலை சுரந்த … Continue reading மரண மௌனத்தில்